இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர் – மரண அறிவித்தல்




இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர்
(சுகுணா)
பிறப்பு : 6 மே 1959 — இறப்பு : 6 டிசெம்பர் 2017

யாழ். செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி ‎Köln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சுகுணேஸ்வரமலர் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம்(உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி- கைதடி) இராஜம்மா(அன்ரி) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருள்நந்தி நாதன்(பிரபு) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரமலர்(ஐக்கிய அமெரிக்கா), சாந்தமலர்(கொழும்பு), ரவீந்திரநாதன்(அன்ரி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதிரெட்ணம்(ஐக்கிய அமெரிக்கா), மின்னா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகன்ஜா(பிரான்ஸ்), சரண்யா(ஐக்கிய அமெரிக்கா), சஞ்சீவன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அஸ்வின்(கனடா), மிதுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

அக்‌ஷனா(இலங்கை), அஜிந்(பிரான்ஸ்), சமைரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 14/12/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Räume des Abschieds, Frankfurter Strobe 308, 51103 Köln, Germany.
தொடர்புகளுக்கு
சுகன்ஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758320607
சோதிரெட்ணம் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16468360576
யோகம் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17188083890
சாந்தி — இலங்கை
தொலைபேசி: +9411542488
ரவி(அன்ரி) — கனடா
செல்லிடப்பேசி: +15142968814

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu