பண்டாரி வேலாயுதம் – மரண அறிவித்தல்




Bhandari Velayuthamபெயர் : பண்டாரி வேலாயுதம்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-03
பிறந்த இடம் : சுழிபுரம்
வாழ்ந்த இடம் : சுழிபுரம்
பிரசுரித்த திகதி : 2013-01-06

சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி வேலாயுதம் 03.01.2013 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பண்டாரி பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், அற்புததேவியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, அப்பாச்சி, லட்சுமியார், கிருஸ்ணபிள்ளை மற்றும் அருணாசலம், காலஞ்சென்றவர்களான தெய்வானை, உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஸ்ரீரஞ்சன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன்,ஸ்ரீகுமார் மற்றும் ஸ்ரீகாந்தன், ஸ்ரீமோகனதாஸ், மகாலட்சுமி,அன்னலட்சுமி,ஸ்ரீமுரளீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் , மங்களேஸ்வரி, ஜெயசுதா, ஸ்ரீராம், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனும், ஐங்கரன்,கோபிகை,திவ்யா,வேலவன், வசிகன், வார்ஜினி, மகிழினி,லக்சாயினி, மோகனராம், ஜெயராம், நாராஜினி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற வர்களான மனோன்மணி, தங்கரத்தினம் மற்றும் குணராசா,காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.03.2013) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – சுழிபுரம் மேற்கு, சுழிபுரம். , 0771015349,0213735324

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu