திரு விநாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு விநாசித்தம்பி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 சனவரி 1922 — இறப்பு : 4 டிசெம்பர் 2017

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி வேலுப்பிள்ளை அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

விவேகானந்தன்(ஜெர்மனி), ஆனந்தரூபி, ஆனந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சதாசிவம், ஆறுமுகம் மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டயானா(ஜெர்மனி), பாஸ்கரன், பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபர்ணா(ஜெர்மனி), நிது(ஜெர்மனி), சஜிந்தா, சுஜீவா, மதுரிகா, மயூரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94779375760
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94774783980
– — ஜெர்மனி
தொலைபேசி: +4944619177983

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu