செல்வி செல்லன் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்
பிறப்பு : 14 நவம்பர் 1951 — இறப்பு : 24 நவம்பர் 2017
யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் இராஜேஸ்வரி அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லன் பசுபதி(சுன்னாகம் தெற்கு) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சற்குணராசா, செல்வராசா, தேவியன், ஞானமலர், மற்றும் குகதாசன்(பிரான்ஸ்), நற்குணராசா(சுவிஸ்), யோகமலர், சிவனேஸ்வரி, ராதாராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, தர்மலிங்கம், மற்றும் தம்பித்துரை, நாகரத்தினம், தங்கவேலு, இரஞ்சினி, யமுனா(பிரான்ஸ்), கெளசி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவா, டனியன், சாந்தன், மற்றும் ஜீவன், குட்டியன், லதா, உஷா(பிரான்ஸ்), நிசாந்தன்(பிரான்ஸ்), பிரசாந்தன்(பிரான்ஸ்), அபிநஜா(பிரான்ஸ்), ஜஸ்வின்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவானந்தன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சிறியதாயாரும்,
பிரதீபன்(லண்டன்), சுஜீவன், ஜாகினி(பிரான்ஸ்), ரூபசங்கர், சிந்துஜன்(சுவிஸ்), சுரேஸ், சங்கீதா, சங்கீர்த்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குகதாசன் குடும்பத்தினர்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94773503990
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94773715662
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782868432