திரு செல்லத்துரை மகாதேவா – மரண அறிவித்தல்
(சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க முன்னாள் முகாமையாளர், சுன்னாகம் இலங்கை போக்குவரத்து சபை வழி நடத்துனர், முன்னாள் தனியார் போக்குவரத்து சபை உரிமையாளரும், தலைவரும், சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் அங்கத்துவப் பணிப்பாளரும், லயன்ஸ் கழக ஆளுநர் சபையின் பிரதம இணைப்பாளரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர், தெல்லிப்பளைத் தமிழ்ச் சங்கத்தின் உப தலைவர், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழையமாணவர் சங்கப் போசகர், வாழ்வகம் விழிப்புலனற்றோர் இல்லத்தின் முன்னாள் செயலாளர், சமாதான நீதிவான், சமூகசேவையாளர்)
மலர்வு : 19 நவம்பர் 1944 — உதிர்வு : 24 நவம்பர் 2017
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகாதேவா அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்தாபன்(சுதன்- லண்டன்), பிரியதர்சினி(பிரியா- லண்டன்), பிருதிவிராஜா(ராஜன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி, விஷ்ணுகாந்தன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்விகா, கோவரசன், ஜேஸ்வீணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கல்லூரி வீதி,
கந்தரோடை,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிள்ளைகள்
12
தொடர்புகளுக்கு
சுதன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957332663
விஷ்ணுகாந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944433300
ராஜன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447800735054