திரு இளையதம்பி நடராசா – மரண அறிவித்தல்




திரு இளையதம்பி நடராசா – மரண அறிவித்தல்

(ஐக்கிய வியாபார சங்க முன்னைநாள் முகாமையாளர்)
மலர்வு : 11 டிசெம்பர் 1939 — உதிர்வு : 24 நவம்பர் 2017

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி நடராசா அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, நாகம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நகுலேஸ்வரன்(பிரான்ஸ்), நாளினி(ஆசிரியை), நந்தினி, நாளாயினி(ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சாந்தலிங்கம், யோகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜிகலா(பிரான்ஸ்), அருள்லிங்கம்(லிங்கஜன் றேடர்ஸ்- யாழ்ப்பாணம்), உமாகாந்தன்(சவூதி), நந்தகுமார்(உதவித்தபாலதிபர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், லீலாவதி, விஜயரட்ணம் மற்றும் சரஸ்வதி, பஞ்சரட்ணம்(J.P), அருமைநாயகம்(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்), செல்வரட்ணம்(பிரான்ஸ்), குணரட்ணம், முருகதாஸ்(பாரிஸ்), விக்னேஸ்வரதாஸ், ஹரிதாஸ்(பாரிஸ்), றமணதாஸ்(பாரிஸ்) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

சாந்தகுமாரி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு சிறியதந்தையும்,

நாககேஸ்வரி, அன்னலட்சுமி, சிவலிங்கம், கனகேஸ்வரி, அம்பிகை, காலஞ்சென்றவர்களான கனகசபை, பற்குணராஜா, கோபாலகமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந்தா(பிரான்ஸ்), ஆர்த்திகா(பிரான்ஸ்), அஸ்வினி(பிரான்ஸ்), அனுசிகா, தனுஷயன், ஆதித்யா, நவகாந்தன், திலோஜன், சிவாஞ்சலி, நிஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஹரிதாஸ்(ஹரி- மருமகன்)
தொடர்புகளுக்கு
ஹரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761534666
நகுலேஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33686980351
நடராசா — இலங்கை
தொலைபேசி: +94212228807
ஜெகதாஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33673224897

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu