பெயர் : வல்லிபுரம் கந்தசாமி (மில்மாமா)
பிறப்பு :
இறப்பு : 2013-07-10
பிறந்த இடம் : கரவெட்டி
வாழ்ந்த இடம் : கரவெட்டி
பிரசுரித்த திகதி : 2013-07-13
நாவலர் மடம், நவிண்டில் கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்த சாமி 10.07.2013 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதியரின் கனிஸ்ட புதல்வரும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் மற்றும் இலட்சிமிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், கணேசலிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரனும், அருள்மோகன், துஷ்யந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும், முகுந்தன், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும், இராஜேஸ்வரி, சிறிதரன், பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனரும், அகிஷன், அனிக்ஷன், ஜகஜித், அக்ஷயன், ஆதேஷ் ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.07.2013) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக எள்ளங் குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – நாவலர் மடம், நவிண்டில், கரவெட்டி. , 021 226 2427