திரு வன்னியசிங்கம் ஆறுமுகவடிவேல் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி)
பிறப்பு : 24 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 18 நவம்பர் 2017
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் ஆறுமுகவடிவேல் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- கல்வித் திணைக்களம், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன்(பிரித்தானியா), சுதர்சனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆறுமுகநாதன், ஆறுமுகசுவாமி(ஜெர்மனி), சரஸ்வதிதேவி, தவமணிதேவி, ஆறுமுகஜோதி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சாந்தினி(தென் ஆப்பிரிக்கா), ஆறுமுகலிங்கம்(கனடா), ஆறுமுகசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஷாந் கிருஸ்ணபிள்ளை, சிவாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி(சுவிஸ்), நகுலேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜோஜ்னா, ஆஜன், ஆர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சென்னையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இந்தியா
செல்லிடப்பேசி: +919940636027
சுதர்சனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447492472008
செந்தூரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447460624519