திருமதி இராசமணி கோவிந்தபிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி இராசமணி கோவிந்தபிள்ளை
பிறப்பு : 30 யூன் 1932 — இறப்பு : 15 நவம்பர் 2017

யாழ். நெடுந்தீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசமணி கோவிந்தபிள்ளை அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோவிந்தபிள்ளை(VCO) அவர்களின் ஆருயிர் மனைவியும்.

வசந்தி, குமுதினி, பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்டன், விஜயன், நிர்மலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சோமசுந்தரம்(Customs), சேதுபதி(சின்னத்தம்பி), நவரத்தினம்(பேரம்பலம்- Banker), முத்துக்குமார்(CTB), காலஞ்சென்ற கோபாலுபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணேஷ்வரி(விமலா), நல்லம்மா, கமலாதேவி, சிவகாமசுந்தரி(கிளி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதுசன், மிதுசா, கிசானி, அக்சரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோவிந்தபிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94774322818
பகீரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94719680776
நவரத்தினம் — கனடா
செல்லிடப்பேசி: +16477133596

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu