திருமதி பராசக்தி சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி பராசக்தி சங்கரப்பிள்ளை
தோற்றம் : 31 டிசெம்பர் 1933 — மறைவு : 16 நவம்பர் 2017

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி சங்கரப்பிள்ளை அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தனேஸ்வரி, ஜெயராஜா, ஜெயராணி, கிருபாராணி, தேவமனோகரி, தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முருகையா, திருஞானசம்பந்தர், சற்குணநாதன், லோகநாதன், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உஷாநந்தினி, சிவாநந்தினி, ஜனனி, சாரங்கன், அர்ச்சுதா, சஞ்சீவன், சாயீசன், தர்சிகா, பிரவீன், பிரசான், நிசாந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775505744
மனோ(மகள்) — இத்தாலி
செல்லிடப்பேசி: +39054253751
தவராஜா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16138235759

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu