திரு முருகேசு லோகநாதன் – மரண அறிவித்தல்




திரு முருகேசு லோகநாதன்
பிறப்பு : 5 யூலை 1937 — இறப்பு : 11 நவம்பர் 2017

இரத்தினபுரி Lellupitiya வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லோகநாதன் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி(இலங்கை), பவானி(லண்டன்), காலஞ்சென்ற குமரேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேந்திரகுமார், நந்தகுமார், சுருளிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வினிதா, Stephanie, மைக்கல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷோனா, அரன், கேய்லன், நொவா, Liam, ஷாளின், எலிசபெத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939595934

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu