திரு நல்லதம்பி ஆனந்தன்
(நல்லராசா)
தோற்றம் : 29 நவம்பர் 1951 — மறைவு : 14 நவம்பர் 2017
யாழ். கரணவாய் மேற்கு கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி ஆனந்தன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதா(லண்டன்), நவராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, நல்லலிங்கம், சுந்தரலிங்கம், மற்றும் இராசலிங்கம்(கனடா), கிஸ்ணலிங்கம், குலசேகரம்(கனடா), லகுநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்குமார்(குமார்- லண்டன்), தயாமினி(தயா- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்னலட்சுமி, சற்குணராசா சரோஜினிதேவி, செல்வலக்சுமி தர்மராசா, காலஞ்சென்ற பரமநாதன், சந்தானலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றக்கிஷா, ஜெருஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை உப்புவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கல்லுவம்,
கரணவாய் மேற்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்குமார்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983597713
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94766481167