பெயர் : ஆறுமுகம் புஸ்பநாதன் (நிர்வாக உத்தியோகத்தர், சுகாதாரத் திணைக்களம்)
பிறப்பு :
இறப்பு : 2013-07-10
பிறந்த இடம் : சித்தன்கேணி
வாழ்ந்த இடம் : சித்தன்கேணி
பிரசுரித்த திகதி : 2013-08-09
சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புஸ்பநாதன் நேற்று (10.07.2013) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகாம்பிகை தம்பதியரின் அருமை மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் மூத்த மருமகனும், பத்மாவதியின் அன்புக் கணவரும், யாழினி (ஆசிரியை அ.மி.த.க பாடசாலை, சங்கானை), சதாநந்தன் (சுவிற்சர்லாந்து) ஆகியோ ரின் அன்புத் தந்தையும், றஞ்சன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனும், துவாரகன், மாதங்கன், ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர் களான சிவப்பிரகாசம், பத்மநாதன், தியாகராசா, ஞானலக்சுமி மற்றும் இராஜேஸ்வரி, இரத்தினேஸ்வரி, விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருஷ்ணா நந்தன், காலஞ்சென்ற கமலாவதி மற்றும் லீலாவதி (ஆசிரியை, பாலர் பாடசாலை), மாணிக்கவாசகர் (ஜேர்மனி), காலஞ்சென்ற வர்களான வள்ளியம்மை, கனகரட்ணம், குலசிங்கம், அன்னலக்சுமி மற்றும் சரஸ்வதி, நவரட்ணம், தாட்சாயினி, சாந்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (12.07.2013) வெள்ளிக் கிழமை மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வழுக்கையாறு இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மாதர்சங்க வீதி, சித்தன்கேணி. ,