திரு பாவிலு அன்ரனி ஜேக்கப் – மரண அறிவித்தல்




திரு பாவிலு அன்ரனி ஜேக்கப் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 மே 1940 — இறப்பு : 8 நவம்பர் 2017

யாழ். இளவாலை மல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு அன்ரனி ஜேக்கப் அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாவிலு, சலோமை தம்பதிகளின் அன்பு மகனும்,

மாசில்லா அவர்களின் அன்புக் கணவரும்,

மேசி சேவியர்(ஆசிரிய ஆலோசகர்), எலிசன்(கனடா), நெல்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சஞ்சோன், இக்னேசியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சேவியர், மாலினி(கனடா), பானுமதி(றோகினி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, சலமோன், விக்ரோறியா, கயித்தான் மற்றும் பிலோமினா, றீற்ரா, எலிசபெத், ஜேக்கப் யோசேப் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜேனுஷா, ஜெனிங்ஸ், றிஸ்மி, புளோறியோன், புளோறிஸ்ரா, புளோறியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இளவாலை புனித யூதாததேயு ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இளவாலை புனித யூதாததேயு ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்
தொடர்புகளுக்கு
மேசி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774799447
எலிசன் — கனடா
தொலைபேசி: +14168579415
நெல்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651867743

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu