திருமதி மகாதேவா சிவநேசம் – மரண அறிவித்தல்




திருமதி மகாதேவா சிவநேசம்
பிறப்பு : 23 செப்ரெம்பர் 1944 — இறப்பு : 4 நவம்பர் 2017

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா சிவநேசம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி சந்தனப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவா(Train Engine Driver) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரகுநாதன், யசோதரன்(கனடா), கெளதமி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற முருகையா, அம்பிகைவாகர்(சிற்று- கனடா) ஆகியோரின் சகோதரியும்,

தர்ஷனி, சுமணாதேவி(கனடா), லிங்கநாதன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

சாறகா, சயி, கனிஷா, ஜெனிஷா, சாயிஸ், வரேனிக்கா, சதுஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோ — கனடா
தொலைபேசி: +15148804040
கௌதமி — பிரித்தானியா
தொலைபேசி: +442034903230
பகி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775448284

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu