திரு அம்பலவாணர் சண்முகநாதன் – மரண அறிவித்தல்
(முன்னாள் முகாமையாளர்- Finco Group of Company, Colombo)
தோற்றம் : 7 நவம்பர் 1928 — மறைவு : 1 நவம்பர் 2017
யாழ். அரசடி வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகநாதன் அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பருவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
நல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்ற மோகன், துஷ்யந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்ற அசோகன், சகுந்தலா(பிரான்ஸ்), துவாரகன்(பிரான்ஸ்), அகலிகை, சித்திராங்கன்(ஜெர்மனி), கிம்புறுநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராணி(ஜெர்மனி), ஏவா மரியா ஹெலிங்(ஜெர்மனி), ராதிகா(ஜெர்மனி), அகிலன்(பிரான்ஸ்), சத்தியமூர்த்தி, சிவவதனி(ஜெர்மனி), மதனவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சரஸ்வதி கனகரட்ணம், காலஞ்சென்ற யோகநாதன், லீலாவதி, குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நர்மதா, டானியல், தரநீத்திரா, மரியம் எலன் சலீன், நட்டாஷா, சர்மிலேந்திரன், யுவல், அரண், துஷன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ,
என்றிகோ, டானா, அலிஸ், ஜியானா, மகா, ஈஸ்வரரூபன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 653/1,
ஏ.ஜீ. ஹின்னி அப்புஹாமி மாவத்தை,
கொழும்பு- 13.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777741172
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776283251
– — இலங்கை
தொலைபேசி: +94112332831