திருமதி கிருஷ்ணன் சந்தனம் – மரண அறிவித்தல்




திருமதி கிருஷ்ணன் சந்தனம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 ஏப்ரல் 1940 — இறப்பு : 2 நவம்பர் 2017

கொழும்பு கோதமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் சந்தனம் அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அன்டனி, சவரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

நீல் ஆம்ஸ்ரோங்(அவுஸ்திரேலியா), வசந்தா, சித்திரா, விஜயா, ராதா, இந்திராணி, மல்லிகா, கெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரேசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

தாஸ், தினேஷ், ஜனார்த்தனி, கிரிஷாந்தினி, திலீப், துஷாந்தனி, அஷ்வின், சத்துரி, இருணி, சந்துனி, திவ்யா, சரண்யா, கனிஷ்கா, திலக்‌ஷன், ஆஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சந்தோஷ், ஹனிஸ்கா, பிரித்தி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

திஷானா, ஹரிஷ், கிருத்தி, தியா, பிலஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-11-2017 சனிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 20/B, N.H.S,
Gothami Road,
Borella,
Colombo- 08.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112679512
கிரிஷாந்தினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445203828

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu