திரு செல்லத்துரை கேசவராஜன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 8 பெப்ரவரி 1938 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2017
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கேசவராஜன் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிரோண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, வைரரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
தக்சாயினி(ஆசிரியை- யாழ்ப்பாணக் கல்லூரி), வரப்பிரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியசீலன், பரமேஸ்வரி(அன்ரு), காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவசேகர், லாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேசிகன், ஜக்சியா, அக்சயா, வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் வழுக்கையாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவசேகர் — இலங்கை
தொலைபேசி: +94773222768
தக்சாயினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776488066
வரப்பிரதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61402244981