திரு வேலாயுதம் இராஜேந்திரன் (சபாநாதன்) – மரண அறிவித்தல்




திரு வேலாயுதம் இராஜேந்திரன் (சபாநாதன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 சனவரி 1942 — இறப்பு : 30 ஒக்ரோபர் 2017

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுருவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் இராஜேந்திரன் அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

லலிதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சஜேந்திரன், சுகந்தியா, சிவசுகி, சுதேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் விசாலாட்சி, ஆனந்தநாயகி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தணிகாசலம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செல்வராசா, யோகராசா, பொன்னுச்சாமி, மற்றும் நாகேஸ்வரி மாணிக்கவாசகர், செல்வகுமாரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தயாநிதி, வடிவாம்பிகை, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கலைப்பிரியா, நந்தகுமார், யசோகுமார், ராஜி ஆகியோரின் அருமை மாமனாரும்,

லக்‌ஷிகா, ஷஷ்மி, ரிஷாந்தன், அபிஷா, கனிஷ்கா, மிஷ்கா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் தெஹிவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112360357
செல்லிடப்பேசி: +94775871810
சுகந்தியா — கனடா
தொலைபேசி: +14504550650
செல்லிடப்பேசி: +15149913228

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu