திரு சிவசிதம்பரதேசிகர் சண்முகதாஸ் குருக்கள் – மரண அறிவித்தல்




திரு சிவசிதம்பரதேசிகர் சண்முகதாஸ் குருக்கள்
பிறப்பு : 1 ஏப்ரல் 1951 — இறப்பு : 27 ஒக்ரோபர் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிதம்பரதேசிகர் சண்முகதாஸ் குருக்கள் அவர்கள் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசிதம்பரதேசிகர், இராசலட்சுமி தம்பதிகளின் மகனும்,

மதிவதனி அவர்களின் கணவரும்,

கோபாலகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சினி, சித்திராவதனி ஆகியோரின் தந்தையும்,

வளர்மதி, டுஸ்யந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

அபிஷன், அம்சவர்த்தன், ஆர்த்தி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2017 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பழைய வீதி,
கோப்பாய் தெற்கு,
இருபாலை,
யாழ்ப்பாணம்.

தகவல்
கோபாலகிருஷ்ணன், சித்திராவதனி
தொடர்புகளுக்கு
– — இலங்கை

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu