திரு கந்தர் தம்பிராசா
பிறப்பு : 26 யூலை 1942 — இறப்பு : 25 ஒக்ரோபர் 2017
யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் தம்பிராசா அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிறி, கெளரி, மாலா, ஜெகன், சுதன், கயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிராசா, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதா, ராசலிங்கம், ஜெக்கொடி, கேமிளா, விஜிதா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், அஸ்னாவி, அஸ்ஜனன், கீர்த்தி, சியாந், பிருத்தி, ஜெர்வின், றொக்வின், அக்சியா, றிகேஸ், ஜெனுஷா, றிவியோன், றியோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94774415327
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950607983
மகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751426726
மருமகள் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769239053