திருமதி பத்மநாதன் பத்மாவதி – மரண அறிவித்தல்




திருமதி பத்மநாதன் பத்மாவதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2017

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மாவதி அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(புகையிரதநிலைய உத்தியோகத்தர்), நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, தெய்வானைப்பிள்ளை(ஆசிரியர்கள்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மலதா, புஸ்பலதா(இலங்கை), கலாசீலன், காலஞ்சென்ற பத்மசீலன்(நோர்வே), உதயலதா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற மகா ஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுஷன், பபிஷன், லகீஷன், வினோஷன்(டென்மார்க்), மயூரிகா(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

விஜய், பூஜா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீலன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4746930202
சசி(மருமகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4799463166
விஜய்(பேரன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4747342071
லதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94763040529

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu