திரு சபாபதி இராமேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு சபாபதி இராமேஸ்வரன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர்- PWD, RDA)
அன்னை மடியில் : 30 ஏப்ரல் 1930 — ஆண்டவன் அடியில் : 19 ஒக்ரோபர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாபதி இராமேஸ்வரன் அவர்கள் 19-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதி தம்பதிகளின் அன்பு மகனும்,

மகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி, சபேஸ்வரன், உதயசங்கர், அரசி, மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயலெட்சுமி, இரத்தினம், சிவபாக்கியவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்காதரன், இரஞ்சிதகலா, புஸ்பராஜன், ஜெயதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனனி, விபுலேஸ், ஹரிணி, தனுஷ், ஜெயமதுரன், அபிஷன், காத்திகன், காத்யாயினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராமேஸ்வரன் மகேஸ்வரி
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112581150
சபேஸ்வரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19055913997
செல்லிடப்பேசி: +16472042887

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu