திரு முருகேசு லோகேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு முருகேசு லோகேஸ்வரன்
அன்னை மடியில் : 8 பெப்ரவரி 1965 — ஆண்டவன் அடியில் : 17 ஒக்ரோபர் 2017

யாழ். வடமராட்சி வல்லிபுரக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், தேவிபுரத்தை வதிவிடமாகவும், ஜெர்மனி Kirchheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லோகேஸ்வரன் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மாரிமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தெள்ளுமணி, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பக்தகெளரி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,

துளசிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,

செல்லத்துரை, திருநாமம், காலஞ்சென்ற திருவருட்செல்வன், சிவானந்தம், விமலா, கமலா, கெளசலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பெனாட், ஆனந்தராஜா, மேரிஜசிந்தா, வக்சலா, குமார், லங்கா, பத்திமா, மீரா, கெளசலா, சசி, சுகந்தா, ரதி, குமார், காலஞ்சென்ற விஜயன், செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வரட்ணம், மகேந்திரம், ரமேஷ், மலர், ரஞ்சினி, சிவா, அலைக்ஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரதாப், ஜென்ஸ், சுவர்ணா, நரேன், நர்மதா, ஹேமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Friedhof Jesingen, Holzmadener Str. 60, 73230 Kirchheim, Germany.
தொடர்புகளுக்கு
கில்பா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915759419334
விமலா — டென்மார்க்
தொலைபேசி: +4528655407
கமலா — டென்மார்க்
தொலைபேசி: +4550407465

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu