திருமதி செல்லம்மா பெருமாள் – மரண அறிவித்தல்
தோற்றம் : 7 பெப்ரவரி 1921 — மறைவு : 15 ஒக்ரோபர் 2017
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா பெருமாள் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெருமாள் அவர்களின் அன்பு மனைவியும்,
பகவதி, காலஞ்சென்ற இராசரெட்ணம், தம்பிராசா, பாக்கியலட்சுமி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கந்தையா, பறுவதம், ஆறுமுகம், கண்ணம்மா, சின்னம்மா, தம்பிப்பிள்ளை மற்றும் தையமுத்து(சின்னத்தங்கச்சி), சிவகாமிப்பிள்ளை(பிள்ளையம்மா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சியாமளா, காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், கந்தசாமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணாகரன் ராணி, கெளசலாதேவி நடேசநாதன், சசிகலா கேதீஸ்வரன், கீர்த்திக் குமரன், பிரஷா நகீயும், நிரோஷா விஸ்ணுதாஸ், சந்திரபாமினி ஸ்ரீதரன், சந்திரமோகன் தர்சினி, சந்திரஷாமினி ஸ்ரீசங்கர், சந்திரகாசன் சிந்துஜா, சந்திரநிஜாந்தினி பகீதரன், காலஞ்சென்ற சியாம், தர்சினி தர்சன், தாரணி பரமநாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கோகுலன், கோசலா, கெளதம், கெளதினி, தாரணி, தர்சா, தற்சுதன், அஸ்வின், றிசி, சுவேதா, ஜெனாத், கிருத்திகா, ஆரன், ஆதவன், அர்ச்சுன், அபிஸ்னா, றிசிகா, ஆதேஸ், சியாளினி, கவினயா, சீராளினி, அபர்னா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
பிரஷா இல்லம்,
காளிகோவிலடி,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகவதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216462349
தம்பிராசா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41223412088
ராசாத்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771996402
கலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770858291
கருணா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41223458171