திருமதி அன்ரனி பீற்றர் மேரிமக்டலின் (மலர்) – மரண அறிவித்தல்




திருமதி அன்ரனி பீற்றர் மேரிமக்டலின் (மலர்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 யூன் 1947 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பீற்றர் மேரிமக்டலின் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோர்ச் குட்டித்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி பீற்றர் அவர்களின் அன்பு மனைவியும்,

மாலா, எமில், கமில், டோட்டி, சுவிற்ரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஜோர்ச் இம்மானுவெல், அருட்சகோதரி கத்தறின் ஜோர்ச், றெஜினோல்ட், மற்றும் அன்ரன்(ஏழாலை), மரியநாயகம்(லண்டன்), பற்றிமா ராணி(ஏழாலை), பாஸ்கரன் ஜேசுதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மொன்பேட், பியூட்டி, ஜெயந்தா, அனுறாஜ், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பானு, பிரியா, மிலன், டொறின், பிளோறின், ஜெறின், பபியன், பியோனா, பின்லே, லேயா, ஜெய்டன், ஜெய்சன், அஸ்வின், அபினா, அன்ரனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
1234
தொடர்புகளுக்கு
மாலா — பிரித்தானியா
தொலைபேசி: +442085991376
மொன்பேட் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447576042744
கமில் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946245082

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu