திருமதி மகிந்தன் சிவசக்தி (உமா) – மரண அறிவித்தல்




திருமதி மகிந்தன் சிவசக்தி (உமா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 சனவரி 1978 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017

யாழ். சித்தங்கேணி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மகிந்தன் சிவசக்தி அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான M.S. கந்தையா சிவஞானம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவராஜா, சிவராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாத்திமா, சந்திரன், தருமேந்திரா, வாசுகி, மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மொகமட் யாகீர், மொகமட் ஆரிப் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சியோன், மயோன், சுருதிகா, சயன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகிந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445354275
சிவகரன் — சவுதி அரேபியா
தொலைபேசி: +966567869984
மனோகரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33651625424
சிவபாக்கியம் — இலங்கை
தொலைபேசி: +94212228853
சிவராணி — இலங்கை
தொலைபேசி: +94112735824

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu