திரு குமாரசாமி ரவீந்திரகுமார் – மரண அறிவித்தல்




திரு குமாரசாமி ரவீந்திரகுமார்
(ரவி)
தோற்றம் : 11 ஓகஸ்ட் 1965 — மறைவு : 3 ஒக்ரோபர் 2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ரவீந்திரகுமார் அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், குமாரசாமி துரையம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், இராசதுரை தெய்வேந்திரராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருவேஸ்வரி(கிருபா) அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜிந்தா, கிசோன், றீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயகுமார்(இலங்கை), உதயகுமார்(இலங்கை), ஜெயக்குமார்(கனடா), சதீஸ்குமார்(ஜெர்மனி), ஜெயினகுமாரி(பிரான்ஸ்), றமேஸ்குமார்(பிரித்தானியா), ராஜ்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நேசன்(லண்டன்), சர்வா(பிரான்ஸ்), குணா(பிரான்ஸ்), சுவர்ணா(பிரான்ஸ்), முகுந்தன்(பிரான்ஸ்), ஜெயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Linner Platz 9,
47809 Krefeld,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — ஜெர்மனி
தொலைபேசி: +4921511511240
றெஜிந்தா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915784197859
கிசோன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915788072039
சதீஸ்(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915777222617

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu