செல்வி சத்தியபூரணி தெட்சணாமூர்த்தி – மரண அறிவித்தல்




செல்வி சத்தியபூரணி தெட்சணாமூர்த்தி
தோற்றம் : 26 மார்ச் 1936 — மறைவு : 3 ஒக்ரோபர் 2017

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியபூரணி தெட்சணாமூர்த்தி அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தெட்சணாமூர்த்தி செல்வபூரணி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் சிவஞானபூரணி, காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், நவநீதன் மற்றும் சிறிகாந்தா, சிவராஜபூரணி, சிவபாதம், காலஞ்சென்ற சந்திரபூரணி, மற்றும் காங்கேயமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமாரசாமி, பரிபூரணம், புஷ்பராணி, காலஞ்சென்ற பாக்கியலக்சுமி, மற்றும் செல்வமலர், பூபாலப்பிள்ளை, வஜந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 107, கலைமகள் வீதி, நல்லூர் வடக்கு எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94773301939
செல்லிடப்பேசி: +94777286122
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772334240

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu