திரு சபாரட்ணம் அம்பிகாபதி – மரண அறிவித்தல்




திரு சபாரட்ணம் அம்பிகாபதி

தோற்றம் : 11 யூலை 1947 — மறைவு : 30 செப்ரெம்பர் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் அம்பிகாபதி அவரகள் 30-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேக்கா பாலகுமார், சுமித்தா ஈஸ்வரன், காலஞ்சென்ற சுஜித்தா கணேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகேஸ்வரி கந்தசாமி, கணகசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வத்தளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அம்பிகாபதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143577254
துசியஞ்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775590966

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu