திரு வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 ஏப்ரல் 1942 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2017

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோணிமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

கிரேசியன்(இலங்கை), ரயிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜோகமணி(இத்தாலி), செல்லகுமாரத்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூராசா(இத்தாலி), காலஞ்சென்ற இம்மானுவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேவதி(இத்தாலி), ராயன்(லண்டன்), காலஞ்சென்ற ஜான்சி, ஜெனி(லண்டன்), உஷா(லண்டன்), காலஞ்சென்ற டயஸ், பொபி(இத்தாலி), ஸ்ரீதர்(இத்தாலி), கேன்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மருமக்கள்
தொடர்புகளுக்கு
ராயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466989764
ரேவதி — இத்தாலி
தொலைபேசி: +393510875605

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu