திரு அப்புக்குட்டி நகுலேந்திரன் -மரண அறிவித்தல்




திரு அப்புக்குட்டி நகுலேந்திரன் -மரண அறிவித்தல்

தோற்றம் : 17 ஏப்ரல் 1950 — மறைவு : 28 செப்ரெம்பர் 2017

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி நகுலேந்திரன் அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சுஜிதா(சுவிஸ்), சுந்தரேசன்(பெல்ஜியம்), சுரேகா(இலங்கை), சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜிதா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41784008318
சுரேஸ்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33649794206
தாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774141300

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu