திரு பிலிப்பையா டேவிட் – மரண அறிவித்தல்




திரு பிலிப்பையா டேவிட் – மரண அறிவித்தல்

தோற்றம் : 16 யூன் 1951 — மறைவு : 20 செப்ரெம்பர் 2017

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா டேவிட் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா செபஸ்ரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி ஜோசப்பின்(தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாபு, ரமேஸ், டினேஸ், றதீஸ், கமில், டேமியஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற எட்வேட், ராணி, பொஞ்சின், ஞானசீலி, பிலிஸ்ரியா, கிளி, துரைதாஸ், ஜெனோவா, பவுண்துரை, அமில், றொபின், யதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராணி, காலஞ்சென்ற றொஷானி, வீஜினி, டயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரெத்தினக்கிளி, அல்போன்ஸ், குணம், மேர்வின், ராஜேந்திரம், கனிசியஸ், தேவி, சீலன், றெனிலா, காந்தன், குனேகா, பிறின்ஸ்லி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற தங்கத்துரை, சூசையம்மா, தங்கராசா, யோகராசா, கிளி, செல்லக்கிளி, மரியராணி, துரைமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆஞ்சல், காலஞ்சென்ற நெல்சன், பவுண், ஜோர்ஜ் கொண்சன், தேவதாஸ், விஜி, பாஸ்கரன், டிமலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரவின், டிறோ, டார்வின், டினேகா, டெஸ்மன், டனி, கர்னி, கம்சி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-09-2017 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
டேமியஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447736322558
பாபு — இலங்கை
செல்லிடப்பேசி: +94776371207

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu