திருமதி மகேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல்




திருமதி மகேஸ்வரி கந்தசாமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 10 பெப்ரவரி 1932 — மறைவு : 6 செப்ரெம்பர் 2017

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா ஆச்சிகண்ணு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயகுமார், றஞ்சினிதேவி, லலிதாதேவி, நேசகுமார்(ஜெர்மனி), லோகநாயகி(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெயக்குமார், சுபாஷினி, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ராஜதுரை, மற்றும் கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தமலர், இந்திரகுமார், புவனேஸ்வரன், றஞ்சினிதேவி, சுசீலன், விஜித்திரா, உதயகுமார், றஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், குலசிங்கம், ராஜசிங்கம், அம்பிகாபதி, மற்றும் ராஜேஸ்வரி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகந்தகுமாரி, சுகந்தகுமார், விஜயமலர், ராஜ்குமார், ரேவதி, கிந்துசா, பிரியதர்சினி, சிந்துஜா, காண்டீபன், குயிலினி, கார்த்திகா, வினேஷ், கெளசிகா, கிரிவர்ஷன், ஆதவன், அசோக், அபிஷா, காலஞ்சென்ற சுகிர்தன், சுதர்சன், சுவாதிகா, சுஜீவன், சுஜிதா, மதுசா, மிதுசன், அஜய், கிருஷாந், நிருஷாந், விதுசன், மதுசன், யதுசன் ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,

தனுஷியா, கவினேஷ், தேஷிகா, கனித்திகா, அக்‌ஷயா, ஹஷினி, அனியா, கபிஷன், டனுசியன், அனுஷ்கா, அதுஷ்கா, தஸ்வின், தனுஷாந்த், தக்‌ஷிகா, தாரிகா, வம்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நேசகுமார்(நேசன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +495219872307
யோகநாயகி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4920354473744
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776078337

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu