திருமதி லோகானந்தன் கமலேஸ்வரி (ராதிகா) – மரண அறிவித்தல்




திருமதி லோகானந்தன் கமலேஸ்வரி (ராதிகா) – மரண அறிவித்தல்

இறப்பு : 4 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு கேரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட லோகானந்தன் கமலேஸ்வரி அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இராசரெத்தினம் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கிருபானந்தன், இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லோகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

வினேஷ்(மாணவன்- செட்டித்தெரு மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலை), விஷாலி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கமலதாசன், விமல்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஷாந்தன்(கனடா), சுஹாசினி(சுவிஸ்), பிரதீபன்(கனடா), யாழினி(கனடா), சுகந்தினி, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திஷகுமார், ஹம்சிதா, பவித்ரா, யசோதரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

நவீன், நிலா, தயாளன், டிஷான், மதுஷாந், சஸ்மிதா, கவிஷன், பேபிசாளினி, சுகானா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

அநிகா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
7ம் வட்டாரம்,
கேரதீவு,
புங்குடுதீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768453878
துஷாந்தன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14169043719

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu