திருமதி மனோன்மணி மயில்வாகனம் – மரண அறிவித்தல்




திருமதி மனோன்மணி மயில்வாகனம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 ஏப்ரல் 1939 — இறப்பு : 2 செப்ரெம்பர் 2017

யாழ். கரவெட்டி மத்தி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி மயில்வாகனம் அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை(O.A) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுபாசினி, கிருபாகரன்(லண்டன்), Dr. மனோகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜானகி(லண்டன்), மீறாமைத்திரேஜி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காந்திமதி(பிரம்மகுமாரி), குகபிரசாத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

Dr. சுபாசினி அவர்களின் அன்பு பெரியம்மாவும்,

இந்திரவதனா அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

மிட்ரேஷ்(லண்டன்), அக்‌ஷஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணிக்கு கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112592808

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu