திருமதி முருகேசு பொன்னம்மா – மரண அறிவித்தல்




திருமதி முருகேசு பொன்னம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 டிசெம்பர் 1928 — இறப்பு : 2 செப்ரெம்பர் 2017

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கல்விளான் துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பொன்னம்மா அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னபாக்கியம், அன்னலட்சுமி, அன்னபூரணம், மகேஸ்வரன், காலஞ்சென்ற கதிரமலை, தெய்வானை, அன்னரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, தெய்வானை, செல்லாச்சி, தங்கம்மா, சிற்றம்பலம், சுந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராசா சதாசிவம், பாலராணி, காலஞ்சென்றவர்களான உருத்திரமூர்த்தி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 39,
கல்விளான் துணுக்காய்,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776030883
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776965503

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu