திரு பாலன் செல்லத்தம்பி – மரண அறிவித்தல்




திரு பாலன் செல்லத்தம்பி – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 மே 1944 — இறப்பு : 22 ஓகஸ்ட் 2017

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட பாலன் செல்லத்தம்பி அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஸ்ணகுமார்(கண்ணன்- பிரான்ஸ்), கிசோக்குமார்(பிரான்ஸ்), கிஸ்தியா, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாக்கியம், மற்றும் மயில்வாகனம், செல்வராசாத்தி, செல்வராசா(அயர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானம் சறோஜா(ஜெர்மனி), சிவானந்தம்(ஜெர்மனி), பாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று ஆவரங்காலில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33763749471
செல்லிடப்பேசி: +33768042009
பார்த்தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94750389339
செல்வராசா — அயர்லாந்து
தொலைபேசி: +353419873646

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu