திருமதி சுப்பிரமணியம் பூரணம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 31 டிசெம்பர் 1934 — இறப்பு : 20 ஓகஸ்ட் 2017
யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பூரணம் அவர்கள் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், மாணிக்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மங்களேஸ்வரி, பத்ம லோஜினி, அருந்தவகுமார், மாலினி, ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி(கனடா), காலஞ்சென்ற நல்லம்மா, இராசம்மா, சரஸ்வதி, அன்னபாக்கியம், இராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம், முருகையா, வசந்தா, மகாலிங்கம், சிறிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணாதேவி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, இராமநாதன், நரேந்திரன், கோபாலகிருஸ்ணன், சபாரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரேம், சுரேஸ், செல்லா, குட்டி, கரன், றஜி, பிரசாத், பிரவினா, பிரவின், கீதன், கிரிஷா, கிரித்திஷா ஆகியோரின் அம்மம்மாவும்,
டவனியா, சக்ஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
மாலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148654861
ராஜினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148655987
பிரேம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666437496