திரு தம்பிஐயா ஜெகதீஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு தம்பிஐயா ஜெகதீஸ்வரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 சனவரி 1951 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2017

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஜெகதீஸ்வரன் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளி, ஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமலர், மகேந்திரன், தயாளன், சாந்தினி, காலஞ்சென்ற ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 01:15 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Eastern Chapel, Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Ave, Rookwood NSW 2141, Australia.
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 02:15 பி.ப — 03:15 பி.ப
முகவரி: Eastern Chapel, Rookwood Memorial Gardens and Crematorium, Memorial Ave, Rookwood NSW 2141, Australia.
தொடர்புகளுக்கு
சுகந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94768332914
ரூபன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789108983
ஜெயதீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774669445

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu