திரு தம்பையா குமாரசாமி – மரண அறிவித்தல்




திரு தம்பையா குமாரசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 பெப்ரவரி 1928 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2017

யாழ். ஏழாலை தெற்கு களவாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா குமாரசாமி அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கைச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணி, செல்வேஸ்வரி(சிவா), கீதா, சுமதினி, காலஞ்சென்ற ஜெசிந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், கண்மலர்(நேசமணி), கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமாரன், ஜேசுஜீவகன், ரகுபதி, ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனனி, கிஷான், சிந்துஜன், ஜெனீபன், ஜெனீபா, ராகுல், விபுல், யாவின், யாவியா, சுமியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94213207217
செல்வராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442086891327
சிவா — ஜெர்மனி
தொலைபேசி: +495152527463
கீதா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319810528

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu