திரு சுப்பிரமணியம் யோகநாதன் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் யோகநாதன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 பெப்ரவரி 1947 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2017

யாழ். செட்டியகுறிச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், Palermo இத்தாலி மற்றும் கெற்பேலி மிருசுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கதிரேசு மற்றும் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுகந்தன் மற்றும் சுகிதா, தேவகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இளங்குமரன், புஸ்பராஜா(துஷன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேந்திரம், சிவரத்தினம், புஸ்பநாதன், நிர்மலாதேவி, கிருஷ்ணநாதன், சிவலோகநாதன், ராமநாதன், சாந்தசற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற திரவியநாதன் மற்றும் அன்பழகன், மதியழகன், தனபாலசிங்கம், சுசிலாதேவி, பத்மராணி, சுகந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளஜயன், அக்‌ஷதன், கிஷாருகா, நிகர்ணர், லாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விடத்தற்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778255322
சுசிதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775166298
தேவகி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447773388222
துஷான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447575077503

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu