திரு தம்பையா நேசலிங்கம் – மரண அறிவித்தல்




திரு தம்பையா நேசலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 ஒக்ரோபர் 1950 — இறப்பு : 24 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் சிவன்நகரை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நேசலிங்கம் அவர்கள் 24-07-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வன்(ஜெர்மனி), அருள்ராதா, அருள்டினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லீலாவதி, மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராசலிங்கம், சிவபாக்கியம், காலஞ்சென்ற செல்வராசா, சுந்தரலிங்கம்(கனடா), ஞானதிருதேவி, இராசலட்சுமி, கமலாம்பிகை(இந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபோதினி(ஜெர்மனி), கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறிகாந்தன், சிவபாலன், யோகா, சிவராசா, கெங்கா, சந்திரசோதி, சிவகுமார், வரதா, காலஞ்சென்ற விஜயகுமார், உதயா, விஜித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருசிகா(ஜெர்மனி), ஐஸ்வினி(ஜெர்மனி), சந்தோசி(ஜெர்மனி), கிருஸ்ணவர்தீதன், டனுசன், தரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தகவல் – அருள்(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777564956
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777358287
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772960791

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu