திரு கந்தையா ஜெயந்திரன் – மரண அறிவித்தல்




திரு கந்தையா ஜெயந்திரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 நவம்பர் 1973 — இறப்பு : 17 யூலை 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neunkirchen, Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயந்திரன் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசபூரணம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், தர்மலிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனித்தா, ஜெசிக்கா, தனுஷிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகௌரி(ஜெர்மனி), ஜெயமலர்(அரியாலை), சிவகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற சுதர்சன், சுதாகரன்(அரியாலை), சுதர்சினி(அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேந்திரன்(ஜெர்மனி), சுவேந்திரன்(அரியாலை), கமலேஸ்வரன்(அரியாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்த்திபன், பாரதி, டெனிசாலினி, சுபாஜினி, சஞ்சீவன், பிரஷாந்தன், விதுஷன், ரபீஷன், கிருஷ்ணாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Kleiststraße 1A,
66538 Neunkirchen(saar),
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்சினி (மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915213062250
சிவகௌரி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915163048144
– — ஜெர்மனி
தொலைபேசி: +4968219145395

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu