திரு மயில்வாகனம் உதயகுமார் (ராசா) – மரண அறிவித்தல்




திரு மயில்வாகனம் உதயகுமார் (ராசா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 பெப்ரவரி 1962 — இறப்பு : 23 யூலை 2017

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை, முகத்தான் குளம், செட்டிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் உதயகுமார் அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், கண்மணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் புஷ்பமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்சோதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதேஷன், துஷ்யந்தி(துஷா), சஜீபன்(சஜீ), அகல்யா(அகலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஞானோதயம், ஞானமலர்(கனடா), புவனேஸ்வரி(இலங்கை), நேசமலர்(கனடா), வசந்தமலர்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), ஜீவமலர்(இலங்கை), பாலகுமார்(லண்டன்), பவளமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசா, கந்தசாமி, மற்றும் தனபாலசிங்கம், யோகராசா, கோகிலராணி, குணபாலன், சாயிதா, பாலசிங்கம், கதிர்காமநாதன், காலஞ்சென்ற கணேஷ், அருட்செல்வி, ஜெயசுந்தரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜனி, றாஜினி, ஞானறாஜ், திலீபறாஜ், சுபாஜினி, அனுஷா, தவப்பிரபா, கோபு, பாபு, நளினி, ஜெறோன், மெக்சிம், யறோனி, தர்சினி, சிந்துஜா, பிரவிந், ஜனனி, கீதன், சுமங்கலி, சர்மின், குஷீபா, ஜான்சி, சக்திகிரீபன் ஆகியோரின் தாய் மாமாவும்,

சுகன்யா, சரண்யா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பதுஷா, பதுஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஞானமலர் சின்னராசா, நேசமலர்(வபா)தனபாலசிங்கம்
தொடர்புகளுக்கு
அருட்சோதி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766647987
ஞானமலர்(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14166132979
பாலகுமார்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447871081137
சுதேசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447708331598

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu