திரு சின்னத்தம்பி வல்லிபுரம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி வல்லிபுரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 ஏப்ரல் 1937 — இறப்பு : 22 யூலை 2017

யாழ். வரணி கரம்பைக்குறிச்சி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வல்லிபுரம் அவர்கள் 22-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

வள்ளியம்மை(ஐக்கிய அமெரிக்கா), கந்தசாமி(அவுஸ்திரேலியா), ஞானவரதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தசாமி(ஐக்கிய அமெரிக்கா), சர்வாஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிஷனி, நிதர்ஷன், மிதுஷன், மிதுனா, சக்திகா, சர்மிலன், கிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வள்ளியம்மை — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +14049026874
ஞானவரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763869504
கந்தாசாமி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296881673

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu