திரு சின்னத்துரை ஆறுமுகம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்துரை ஆறுமுகம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற கிராம அலுவலகர்- உடுவில் பிரதேச செயலகம்)
பிறப்பு : 16 ஒக்ரோபர் 1934 — இறப்பு : 17 யூலை 2017

யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஆறுமுகம் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னமேனை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவநேசமணி, சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு கணவரும்,

பிறேமினி, சிவானந்தகௌரி, பிறேமதர்சினி, பிறேமானந்தா, காலஞ்சென்ற நிர்மலானந்தன், சர்வானந்தன், ஜெயானந்தன், பாமினி, சதானந்தன், லோஜினி, விமலானந்தன், கிருஷ்னானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராசையா, கனகசபாபதி, இலட்சுமிப்பிள்ளை, ராசலட்சுமி, நாகையா, காலஞ்சென்ற சின்னம்மா, சரோமினிதேவி, விஜயகுமார், ஜெகதாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறீஸ்கந்தா, கனகலிங்கம், சிவநேசன், சந்திரகுமார், தவலோகநாயகி, அருளினி, சிவானந்த பவானி, ரவீந்திரன், லோகாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சிவகாமிப்பிள்ளை, கணேஸ்வரன், மகாதேவன், மற்றும் கார்த்திகேசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரன், சதீஸ், ராகுல், பிரவீர், கஜானன், கபிலன், சிவானி, கீர்த்தன், ஹரிசன், மாலவன், ஜனகன், கிரிசன், சிவசேகர், குணசேகர், சிவநேஜினி, நர்த்தனன், கிருஷ்ணதுளசி, கிருஷ்ணவேதா, அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சதானந்தன்(மகன்)
தொடர்புகளுக்கு
சதானந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16478480191
செல்லிடப்பேசி: +16476063768

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu