திருமதி மதிவதனவல்லி பஞ்சாட்சரம் – மரண அறிவித்தல்




திருமதி மதிவதனவல்லி பஞ்சாட்சரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 செப்ரெம்பர் 1943 — இறப்பு : 1 யூலை 2017

யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மதிவதனவல்லி பஞ்சாட்சரம் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காண்டீபன், கரிகாலன், காங்கேயன், கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரத்தினசபாபதி, யோகநாயகி, பத்மநாதன், சண்முகநாதன், சத்துருசங்காரம், திருச்செல்வம், தவச்செல்வம், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுமதி, சசிகலா, ருஷனா, அஜிய் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகானா, சினேகா, ஷாருக்கன், அதீரன், சுருதி, சியாமா, ஷாகித்யன், சயானா, ஷ்ரேயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
காங்கேயன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 05/07/2017, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: 12 Marlborough drive, Clayhall, Ilford, IG5 0JN, Uk.
தகனம்
திகதி: புதன்கிழமை 05/07/2017, 04:15 பி.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK.
தொடர்புகளுக்கு
காண்டீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447412645510
கரிகாலன் — கனடா
தொலைபேசி: +16478781923
காங்கேயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904848288
கவிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447515145621

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu