திரு அருணாசலம் ஜெகதீசன் – மரண அறிவித்தல்




திரு அருணாசலம் ஜெகதீசன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 18 மார்ச் 1961 — ஆண்டவன் அடியில் : 23 யூன் 2017

யாழ். நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜெகதீசன் அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம் கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், கனகராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற குலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷ்யந்தி(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), மதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சற்குணராஜா(பிரான்ஸ்), பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரட்ணகுமார்(பிரான்ஸ்), ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லிங்கேஸ்வரி(பிரான்ஸ்), தேவராஜா(இலங்கை), பத்மலோஜினி(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரியா(பிரான்ஸ்), யஸ்மிரா(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33624808849
கஜன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33762197377
மதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783559149
பத்மாவதி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772245145
ரூபினி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94763538037

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu