திரு பொன்னர் தங்கராசா – மரண அறிவித்தல்




திரு பொன்னர் தங்கராசா

பிறப்பு : 28 யூன் 1940 — இறப்பு : 18 யூன் 2017

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் தங்கராசா அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தயாவதி, குணராஜன், அருள்குமரன், கவியரசன்(கனடா), காலஞ்சென்ற கவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணரட்ணம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசேந்திரம், நிபாஜினி, மீரா, ஜானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், துஷாந், அபிசகன், பிரணவி, சகானா, அயுசன், நிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இராசமலர்(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94213735890
தயாவதி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162658627
குணராஜன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164312940
அருள்குமரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168252013
கவியரசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476802013

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu